வியாழன், 7 செப்டம்பர், 2023

மூனில் சந்திராயன் மூன்று




நாயகன் வகுத்துத் தந்த வானளாவிய பாதை தன்னில் இன்று 

சந்திராயன் ஓங்கி வளர்ந்து சென்று தன்னடி பதித்து நிலைத்தே 

நின்றது உலகினில் முதன்முறை தென்துருவம் தனிலே தன்னந் தனியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...