உலகம் முழுதாளும் உன்னதமே!
உயிர்ப்பின் உறைவிடமே!
உள்ளன்பு உருக
உம்மை அண்டி வரும் வேளையிலே
உய்வித்து எம்மை
உம்பதம் சேர்ப்பவளே - அம்மா
உம் அன்பிற்கும்
உண்டோ அடைக்கும் தாழ்!
முனைவர் போ. ஜான்சன், உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி; பேச: 9843160719
சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன