செவ்வாய், 3 ஜனவரி, 2023

கிறித்து பிறப்புப் பெருவிழா வாழ்த்து

 மனித மனமெனும் மயக்க நிலங்களில்

கருணைப்பூவனம் குழுமிப்பூத்திட

புனித நாயகன் பிறந்த நாளிதில்

அலைகள் தொடுத்திடும் கடலின் ஞானமாய்

நுரைகள் பூத்திடும் பாலின் வெண்மையாய்

இருள் உறு சிந்தையர்க்கும்

இன் அருள் சுரந்தவர்

அருளும் அபயமும் அளிக்கும் அற்புதர்

மறுஉறு பிறவி நோய்க்கு மருந்தானவர்

வேதநாயகர்

இன்று 

நம்மில் / நம் மனங்களில் பிறந்தார்

 

இறவாத இன்ப அன்புடன் 

முனைவர் போ. ஜான்சன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...