பெரும் மகிழ்ச்சிக்கும்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கும்
பெரும் ஏமாற்றங்களுக்கும்
பெரும் விவாதங்களுக்கும் இடையே
புத்தாண்டை வரவேற்கிறோம் - ஆனால்
ஆரவாரம் இல்லாமல்
அமைதியாய் கடந்து கொண்டிருக்கிறது
காலம்.
முனைவர் போ. ஜான்சன், உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி; பேச: 9843160719
சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன